சென்சாரில் பாராட்டு பெற்ற “கருத்துகளை பதிவு செய்”

  *சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்”* கடந்த வாரம் “கருத்துகளை பதிவு செய்” என்ற திரைப்படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்குறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த “கருத்துகளை பதிவு செய்” திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி … சென்சாரில் பாராட்டு பெற்ற “கருத்துகளை பதிவு செய்”-ஐ படிப்பதைத் தொடரவும்.